sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காங்கயம்பாளையத்தில் பழ மரக்கன்றுகள் நடவு

/

காங்கயம்பாளையத்தில் பழ மரக்கன்றுகள் நடவு

காங்கயம்பாளையத்தில் பழ மரக்கன்றுகள் நடவு

காங்கயம்பாளையத்தில் பழ மரக்கன்றுகள் நடவு


ADDED : டிச 15, 2024 11:37 PM

Google News

ADDED : டிச 15, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; காங்கயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பூங்காவில், பழ மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.

சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி, எலன் நகரில் உள்ள பூங்காவின் ஒரு பகுதியில் பலன் தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. மீதமுள்ள பகுதியில் பழ மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார்.கொய்யா, பப்பாளி,மாதுளை, சீதா, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

மரகன்றுகளை நடவு செய்து, மூன்று பூங்காக்களை பராமரித்து வரும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் ஜோட்டி குரியனை, கலெக்டர் பாராட்டினார்.

சூலுார் தாசில்தார் தனசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ், காங்கயம் பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரி, வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us