sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு

/

 காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு

 காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு

 காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு


ADDED : டிச 09, 2025 05:31 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் நினைவாக மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்வு வதம்பச்சேரி நல்லூர் பாளையத்தில் நடந்தது. விவசாயி ரவி தோட்டத்தில், பல்வேறு வகையான மரக்கன்றுகளை இயக்கத்தினர் நடவு செய்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கத்தினர் கூறுகையில், 'ஈஷாவின் தொடர் முயற்சி வாயிலாக, 12 கோடிக்கு அதிகமான மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 1.20 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு, இதுவரை, 76 லட்சத்து, 34 ஆயிரத்து, 220 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நெல் ஜெயராமன் நினைவாக மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியும், இயற்கை விவசாய பணியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us