sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'சன்மேக்ஸ்'ல் பணம் இழந்தவர்கள் புகார் கொடுக்க போலீசார் அழைப்பு

/

'சன்மேக்ஸ்'ல் பணம் இழந்தவர்கள் புகார் கொடுக்க போலீசார் அழைப்பு

'சன்மேக்ஸ்'ல் பணம் இழந்தவர்கள் புகார் கொடுக்க போலீசார் அழைப்பு

'சன்மேக்ஸ்'ல் பணம் இழந்தவர்கள் புகார் கொடுக்க போலீசார் அழைப்பு


ADDED : மே 24, 2025 11:39 PM

Google News

ADDED : மே 24, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் செயல்பட்டு வந்த 'சன்மேக்ஸ்' நிறுவனத்தில், முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வருமாறு, போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து, கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் செய்தி குறிப்பு:

முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்ததாக கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் செயல்பட்டு வந்த, 'சன்மேக்ஸ்' நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை செயல் அதிகாரிகள் சிவராமகிருஷ்ணன் மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'சன்மேக்ஸ்' நிறுவனத்தில், பணத்தை முதலீடு செய்து திரும்ப கிடைக்காமல் பலர் உள்ளனர். இந்நிலையில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், தங்களின் அசல் ஆவணங்களுடன் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us