sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மயங்கிய பெண் உயிரிழப்பு போலீசார் விசாரணை

/

மயங்கிய பெண் உயிரிழப்பு போலீசார் விசாரணை

மயங்கிய பெண் உயிரிழப்பு போலீசார் விசாரணை

மயங்கிய பெண் உயிரிழப்பு போலீசார் விசாரணை


ADDED : ஏப் 21, 2025 05:02 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் முகில் துலாம், 27. இவர், பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பொக்லைன் இயந்திர ஆபரேட்டராகவும் உள்ளார்.

அவரது மனைவி சிவரஞ்சினி அருகே உள்ள மளிகைக்கடையில் பணிக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல கடைக்கு சென்ற அவரது மனைவி, திடீரென மயங்கி விழுந்ததாக, கடை உரிமையாளர் முகில்துலாமிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர், தனது மனைவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us