sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ்காரர் மர்ம மரணம்

/

போலீஸ்காரர் மர்ம மரணம்

போலீஸ்காரர் மர்ம மரணம்

போலீஸ்காரர் மர்ம மரணம்


ADDED : செப் 30, 2025 11:00 PM

Google News

ADDED : செப் 30, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவைப்புதுாரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காவது பட்டாலியனில், போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் புஷ்பராஜ்,33. அங்குள்ள குடியிருப்பில் மனைவி சுமித்ரா தேவியுடன் வசித்து வந்தார். சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு மனைவியுடன் சென்றார்.

கோவைக்கு அவர் மட்டும் திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த புஷ்பராஜுவுக்கு, மனைவி சுமித்ராதேவி மொபைல் போனில் பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை. அக்கம்பக்கத்தார் ஜன்னல் வழியாக பார்த்தபோது, புஷ்பராஜ் மின் விசிறியில் துாக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். குனியமுத்துார் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us