sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தபால் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்

/

தபால் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்

தபால் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்

தபால் ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம்


ADDED : டிச 27, 2024 11:01 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; வரும் ஜன., மாதம், தபால் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவுள்ளதால், ஓய்வூதியர்கள் தங்களது மனுக்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை:

தபால் ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம், வரும் ஜன., 16ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. ஜன., 10ம் தேதி வரை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் பரீசிலிக்கப்படும்.

கூட்டத்தில், ஆலோசிப்பதற்கான, குறைகள் மற்றும் ஆலோசனைகளை, 'தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி - 602001' என்ற முகவரிக்கு, தபாலில் அனுப்ப வேண்டும். அல்லது dopollachi.tn@indiapost.gov.in என்ற இ---மெயிலில் அனுப்ப வேண்டும்.

தபாலின் உறை மீதும், இ-மெயில் பொருளிலும் 'பென்ஷன் அதாலத்' என்று குறிப்பிட வேண்டும். வாரிசுதாரர் போன்ற சட்ட ரீதியான குறைகள், அதாலத்தில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும், கொள்கை சம்பந்தப்பட்ட குறைகளை அதாலத்தில் எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us