sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்விநியோக பாதை மறுசீரமைப்பு திட்டம் 

/

மின்விநியோக பாதை மறுசீரமைப்பு திட்டம் 

மின்விநியோக பாதை மறுசீரமைப்பு திட்டம் 

மின்விநியோக பாதை மறுசீரமைப்பு திட்டம் 


ADDED : ஜன 29, 2025 11:10 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மின் இழப்புகளை தடுத்து, விநியோகத்தை சீராக்கும் நோக்கில், மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் களப்பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் மின் இழப்புகளை தடுத்தாலே, பெரும்பாலும் பற்றாக்குறையை சமாளித்துவிட முடியும். இந்நிலையில் மின் இழப்புகளை தடுக்கும் வகையில், மின் பாதைகள் சீரமைக்கப்படவுள்ளன.

அதாவது, விவசாய நிலங்களுக்கு பிரத்யேக மின்பாதை அமைத்தல், இரண்டு மின்மாற்றிகள் உள்ள இடங்களில் ஒன்றை, வேறு இடத்திற்கு சிறிய மின்மாற்றிகள் அமைத்தல், சிறிய அளவில் உயர் மின்னழுத்த வினியோக முறை என்ற மூன்று பிரிவுகளின் கீழ், சீரமைப்பு திட்டம் நடந்து வருகிறது.

இதுகுறித்து, கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணியிடம் கேட்டபோது, '' கோவையில், 305 மின்பாதைகள் சீரமைக்கப்படவுள்ளன. தற்போது களப்பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு, மூன்று மாதங்களில் பணிகள் துவங்கிவிடும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us