sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறையில் கைதி மரணம்; போலீசார் விசாரணை

/

சிறையில் கைதி மரணம்; போலீசார் விசாரணை

சிறையில் கைதி மரணம்; போலீசார் விசாரணை

சிறையில் கைதி மரணம்; போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 16, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் மத்திய சிறையில், கைதி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மத்திய சிறையில் பொள்ளாச்சி ஆனைமலை, வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த பொன்னுசாமி, 49 என்பவர் 2024ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையின் 2வது பிளாக்கில் இருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பொன்னுசாமியை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us