sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரும் 17ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

/

வரும் 17ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

வரும் 17ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

வரும் 17ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : பிப் 14, 2024 11:15 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை -திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும், 17ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும், 17ம் தேதி திருப்பூரில் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

குமரன் கல்லுாரி வளாகத்தில் காலை, 8:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில், எழுதப்படிக்க தெரிந்தவர் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை, முதுகலை பட்டம், பொறியியல் கல்வி, தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் ஆபரரேட்டர், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றோர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம்.

இந்த சேவை முற்றிலும் இலவசம். இதன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.

வேலை தேடுவோர் தங்களைப் பற்றிய முழு விபரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0421 - 2999152, 94990 55944 எண்களில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோர் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us