sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரம்; 13 பேர் கைது

/

நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரம்; 13 பேர் கைது

நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரம்; 13 பேர் கைது

நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரம்; 13 பேர் கைது

2


ADDED : ஜன 28, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:58 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் உள்ள சில 'ஸ்பா'க்கள், தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் மாநகர் முழுவதும் சோதனை நடத்தி வந்தனர்.

காட்டூர், பீளமேடு, சிங்காநல்லுார் ஆகிய பகுதிகளில் உள்ள, ஸ்பா மற்றும் குடியிருப்பில், பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

* காட்டூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ராம் நகர், பகுதியில் உள்ள லெமன் பார்க் ஓட்டலில் உள்ள, '79 சலுான் நெயில் ஆர்ட் பியூட்டி ஸ்பா'வில், போலீசார் சோதனை செய்த போது, வெளி மாநிலத்தை சேர்ந்த மூன்று பெண்கள், கோவை பூமார்க்கெட்டை சேர்ந்த பிரமோத் குமார்,24 ஆகியோர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிர் மனோவா, மணி பிரபு ஆகியோரை, தேடி வருகின்றனர்.

* சிங்காநல்லுார் போலீசார் சோதனை செய்ததில், நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் செய்து வந்த, மூன்று பெண்களை கைது செய்தனர்.

* பீளமேடு போலீசார், அவிநாசி சாலையில் உள்ள 'துலிப் ஸ்பா' வில் சோதனை செய்த போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 86 ஆயிரம் பணம், மொபைல் போன், கார்டு ஸ்வைப் மெஷின் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us