sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிங்காநல்லுாரில் ரயில்கள் நிற்க கோரி போராட்டம்

/

சிங்காநல்லுாரில் ரயில்கள் நிற்க கோரி போராட்டம்

சிங்காநல்லுாரில் ரயில்கள் நிற்க கோரி போராட்டம்

சிங்காநல்லுாரில் ரயில்கள் நிற்க கோரி போராட்டம்

1


ADDED : மார் 17, 2024 01:16 AM

Google News

ADDED : மார் 17, 2024 01:16 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;சிங்காநல்லுார் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரி, அந்த பகுதி ரயில் பயனாளர்கள், பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதில் பங்கேற்ற போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:

கோவை சிங்காநல்லுார் ஸ்டேஷனை கடந்து செல்லும், ஒரு சில ரயில்களை தவிர வேறு எந்த ரயில்களும் இங்கு நிற்பதில்லை. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.

கொரோனாவுக்கு முன், இந்த ஸ்டேஷனில் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் உட்பட பல ரயில்கள் நின்று சென்றன. கொரோனாவுக்கு பிறகு நிற்பதில்லை. எப்போதும் போல் ரயில்கள் இங்கு நின்று செல்ல, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us