sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்நடைகளுக்கு மருந்து வழங்கல்..

/

கால்நடைகளுக்கு மருந்து வழங்கல்..

கால்நடைகளுக்கு மருந்து வழங்கல்..

கால்நடைகளுக்கு மருந்து வழங்கல்..


ADDED : பிப் 05, 2025 11:22 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஒரு லட்சத்து, 44 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. மேலும், கோகோ, ஜாதிக்காய், பாக்கு உட்பட பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

அதேநேரம், சிலர், பால் உற்பத்தி மற்றும் இறைச்சிக்காக, கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சோமந்துறை கிராமத்தில், 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை வாயிலாக, இலவசமாக கால்நடைகளுக்கான மருந்துகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. கால்நடை டாக்டர் சரவணன், கால்நடை வளர்ப்போருக்கு, தேவையான மருந்துகளை வழங்கி ஆலோசனை அளித்தார். அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us