sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேங்கி நிற்கும் மழை நீர்; பொதுமக்கள் அதிருப்தி

/

தேங்கி நிற்கும் மழை நீர்; பொதுமக்கள் அதிருப்தி

தேங்கி நிற்கும் மழை நீர்; பொதுமக்கள் அதிருப்தி

தேங்கி நிற்கும் மழை நீர்; பொதுமக்கள் அதிருப்தி


ADDED : ஜூலை 24, 2025 08:28 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 08:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அண்ணா நகரில் தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கிணத்துக்கடவு, அண்ணா நகர் 2 மற்றும் 3வது தெரு இணைப்பு ரோட்டில், குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். நடந்து செல்லும் மக்கள் இவ்வழியை தவிர்த்து மாற்று பாதையில் செல்கின்றனர்.

பல நாட்களாக மழை நீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பு பகுதிக்குள் செல்ல சிரமம் ஏற்படுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து, தெருவில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மழை நீர் தேங்காத படி, ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us