sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேயர் இல்லாமல் நடந்தது மக்கள் குறைகேட்பு கூட்டம்

/

மேயர் இல்லாமல் நடந்தது மக்கள் குறைகேட்பு கூட்டம்

மேயர் இல்லாமல் நடந்தது மக்கள் குறைகேட்பு கூட்டம்

மேயர் இல்லாமல் நடந்தது மக்கள் குறைகேட்பு கூட்டம்


ADDED : ஜன 07, 2025 11:53 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் இல்லாமல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மேயர், கமிஷனர் மற்றும் துறை தலைவர்கள் பங்கேற்பது வழக்கம்.

கடந்த இரு வாரங்களாக, கூட்டம் நடத்தவில்லை. நேற்று நடத்தப்பட்டது. ஆனால், மேயர் ரங்கநாயகி அலுவல் நிமித்தமாக சென்னை சென்றிருந்த தால் பங்கேற்கவில்லை.

கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா ஆகியோர் தலைமையில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 68 மனுக்கள் பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us