ADDED : மே 20, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அதன்படி, இன்று காலை, 11:00 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த புகார்கள், தேவைகள் குறித்து பொது மக்கள் மனுக்களாக அளிக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.