sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி

/

குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி

குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி

குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி


ADDED : ஜூலை 25, 2025 09:35 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் துவங்கி கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலையிலிருந்து கூடுதலாக இருபுறமும் 16 அடி அகலத்திற்கு புதிதாக ஒன்றரை அடி ஆழத்திற்கு குழி தோண்டி கற்கள் நிரப்பி சாலை அமைக்கின்றனர். இதனால் குடிநீர் குழாய், தொலைபேசி கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டு விட்டன.

இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் 2 கி.மீ., தொலைவிற்கு ஜீவா நகர் வரை கடந்த 40 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஜீவா நகர், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் நாகமாபுதூர் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us