sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம்

/

மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம்

மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம்

மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம்


ADDED : செப் 21, 2025 11:22 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; மஹாளய அமாவாசையான நேற்று, பேரூரில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் வைபவம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மஹாளய அமாவாசையில் திதி செய்தால், பல தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடையும்.

பித்ருலோகத்தில் இருக்கும் நம் முன்னோர், பூமிக்கு வந்து மஹாளய பட்ச காலத்தில் 15 நாட்கள் நம்முடன் வசித்து, நாம் செய்யும் தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, நமக்கும் நம்முடைய குடும்பத்துக்கும் ஆசி வழங்குவர் என்பது ஐதீகம். பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில், நேற்று எள்ளும் தண்ணீரும் கலந்து பிண்டத்தின் மீது விட்டு கரையச்செய்து, திதி தர்ப்பணம், சிரார்தம் செய்து முன்னோர்களை நினைத்து ஏராளமானோர் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us