sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஹல்காம் தாக்குதல் பொதுமக்கள் அஞ்சலி

/

பஹல்காம் தாக்குதல் பொதுமக்கள் அஞ்சலி

பஹல்காம் தாக்குதல் பொதுமக்கள் அஞ்சலி

பஹல்காம் தாக்குதல் பொதுமக்கள் அஞ்சலி


ADDED : ஏப் 28, 2025 05:18 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூ : காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் தீவிரவாதிகள் தாக்குதலில், சுற்றுலா பயணியர் உள்பட, 28 பேர் பலியாகினர். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் மதுக்கரை மார்க்கெட் சாலை சந்திப்பில், நேற்று நடந்தது.

மெழுகுவர்த்தி ஏற்றி, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் குறிச்சி பகுதி அ.தி.மு.க., சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் அப்பாஸ், பா.ஜ., சுந்தராபுரம் மண்டல் தலைவர் முகுந்தன், அ.ம.மு.க., சுந்தராபுரம் பகுதி செயலாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் மணிமாறன், பரமசிவம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us