sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புரந்தரதாசர் ஆராதனை விழா: மூன்று நாட்கள் நடக்கிறது

/

புரந்தரதாசர் ஆராதனை விழா: மூன்று நாட்கள் நடக்கிறது

புரந்தரதாசர் ஆராதனை விழா: மூன்று நாட்கள் நடக்கிறது

புரந்தரதாசர் ஆராதனை விழா: மூன்று நாட்கள் நடக்கிறது


ADDED : பிப் 10, 2024 12:29 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையில் புரந்தரதாசர் ஆராதனை விழா, ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது.

பி.என்.ராகவேந்திர ராவ் மெமோரியல் டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் புரந்தரதாசர் ஆராதனை விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான விழா, கடந்த 8ம் தேதி துவங்கி, இன்று வரை நடக்கிறது. முதல் நாள் ஸ்ரீ மதி விசாகாஹரி குழுவினரின் சங்கீத உபன்யாசம் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6:30 மணிக்கு, யுவ புரந்தர ஸ்ரீ சந்தீப் நாராயணன் குழுவினரின் பாட்டுக்கச்சேரி நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இன்று (பிப்.,10) மாலை 6:30 மணிக்கு கடையநல்லுார் துக்காராம் கணபதி மகராஜ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. அனுமதி இலவசம்.






      Dinamalar
      Follow us