sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெருமாள் கோவில்களில் நாளை புரட்டாசி திருவிழா

/

பெருமாள் கோவில்களில் நாளை புரட்டாசி திருவிழா

பெருமாள் கோவில்களில் நாளை புரட்டாசி திருவிழா

பெருமாள் கோவில்களில் நாளை புரட்டாசி திருவிழா


ADDED : செப் 26, 2024 11:40 PM

Google News

ADDED : செப் 26, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில், பெருமாள் கோவில்களில், நாளை புரட்டாசி திருவிழா நடக்கிறது.

மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், நாளை அதிகாலை 4:00 மணிக்கு, மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடக்கிறது. காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, அச்சம்பாளையம் செல்வ விநாயகர் குழுவின் இசை கச்சேரி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அவிநாசி அபிநயா அகாடமியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், வரதையம்பாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், பொகலூர், பொங்கலூர், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை காலை அபிஷேக பூஜை நடக்கிறது.






      Dinamalar
      Follow us