sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

/

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்


ADDED : ஜூலை 01, 2025 10:01 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - சுப்பேகவுண்டன்புதுார் ரயில்வே கேட், இரண்டு நாட்கள் மூடப்படுகிறது.

பொள்ளாச்சி -- மீனாட்சிபுரம் ரயில் பாதையில், ஆனைமலை ரோடு சுப்பேகவுண்டன்புதுார் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, நேற்று காலை முதல், நாளை, 3ம் தேதி காலை, 10:00 மணி வரை மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக, சுங்கம் - சுப்பேகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தரபுரி ரோடு - ஆனைமலை வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us