/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்
/
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்
ADDED : ஜூலை 03, 2025 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி -- கிணத்துக்கடவு ரயில் பாதையில், குமரன் நகர் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று (4ம் தேதி) காலை, 10:00 மணி முதல் வரும், 6ம் தேதி இரவு, 10:00 மணி வரை மூடப்படுகிறது.
இதற்கு மாற்றாக, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, வடுகபாளையம் - சி.டி.சி., மேடு வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.