sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காற்றுடன் பெய்த மழை: வீடு இடிந்து பெண் காயம்

/

காற்றுடன் பெய்த மழை: வீடு இடிந்து பெண் காயம்

காற்றுடன் பெய்த மழை: வீடு இடிந்து பெண் காயம்

காற்றுடன் பெய்த மழை: வீடு இடிந்து பெண் காயம்


ADDED : ஜூலை 27, 2025 09:14 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; ஆனைமலை அருகே, காற்றுடன் மழை பெய்ததில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தார்.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்கிறது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் ஆனைமலை நரசிம்மன் நகரில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

அப்பகுதியை சேர்ந்த அய்யம்மாள்,34, என்பவர் மகனுடன் வீட்டில் இருந்த போது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.அதில், அய்யம்மாளுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அருகில் இருந்தோர், '108' ஆம்புலன்ஸ் உதவியுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us