sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

/

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜன 23, 2025 11:22 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு ;அனுமதியின்றி கேரளாவுக்கு கடத்தி வந்த, தமிழக ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, சித்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணதாஸ் மேற்பார்வையில், கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், நேற்று கருமண்ணு என்ற பகுதியில் தவ்பீக், 40, என்பவரின் ரைஸ் மில்லில் நடத்திய சோதனையில், எந்தவித ஆவணமும் இல்லாமல், 50 கிலோ எடை கொண்ட 17 மூட்டைகளில், 850 கிலோ தமிழக ரேஷன் அரிசி மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரைஸ் மில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us