sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு இயக்கம்

/

புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு இயக்கம்

புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு இயக்கம்

புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு இயக்கம்


ADDED : ஏப் 23, 2025 10:54 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், உலக புத்தக தினத்தை கொண்டாடும் வகையில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.

இதில் மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், நகராட்சி கமிஷனர் அமுதா ஆகியோர் கலந்துகொண்டு, அறிவு சார் மையத்திற்கு வருகை தந்திருந்த மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வின் ஒருபகுதியாக, ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் மணி, அறிவியல் இயக்கத்தின் நூல்களை மாணவர்களுக்கு வழங்கினார். அறிவு சார் மைய நூலகர் பவித்ரா, மாரிமுத்து ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us