sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்ட தன்னார்வ தொண்டர் பணிக்கு ஆட்கள் நியமனம்

/

சட்ட தன்னார்வ தொண்டர் பணிக்கு ஆட்கள் நியமனம்

சட்ட தன்னார்வ தொண்டர் பணிக்கு ஆட்கள் நியமனம்

சட்ட தன்னார்வ தொண்டர் பணிக்கு ஆட்கள் நியமனம்


ADDED : அக் 16, 2025 11:10 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர் பணியிடத்துக்கு, ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு, சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை அனைத்து தரப்பு மக்களுக்கு எடுத்துரைக்க, சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள், 31 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆட்கள் தேர்வு நடை பெற உள்ளது. இப்பணியிடம் தற்காலிகமானது. தினசரி, 750 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

இப்பணியிடத்திற்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், எம்.எஸ்.டபுள்யூ படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், இதர கல்லுாரி மாணவர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமூக சேவகர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள், வரும் 25ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், கோவை-18 என்ற முகவரிக்கு, தபால் வழியாக மட்டும் விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us