sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை

/

கோட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை

கோட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை

கோட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்; கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை


ADDED : ஜன 21, 2025 11:52 PM

Google News

ADDED : ஜன 21, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; ஆனைமலை அருகே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஆனைமலை அருகே கோட்டூர் பேரூராட்சியில், குமரன் கட்டம் முதல், கோட்டூர் பேரூராட்சி வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, தன்னார்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். 'பொக்லைன்' இயந்திரங்களுடன் அதிகாரிகள், ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதில், ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த, ஆறு வீடுகளில் சுற்றுச்சுவர், டெரஸ் கட்டடம் போன்றவை இடிக்கப்பட்டது.

ஒரு வீட்டில் மட்டும், ஐந்து அடி வரை இடிக்கப்பட்டது; மற்றவை காம்பவுண்ட் சுவர் போன்றவை அகற்றப்பட்டன. கோட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக ஆறு வீடுகள் அகற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us