sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டோர புதர்கள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

/

ரோட்டோர புதர்கள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோர புதர்கள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோர புதர்கள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை


ADDED : மே 30, 2025 11:57 PM

Google News

ADDED : மே 30, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடத்துக்குளம்; வடிகால்களில் உள்ள புதர்களை அகற்றி, மழை நீர் ரோட்டில் தேங்காமல் தடுக்கும் பணிகள், மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், கணியூர்-கடத்துார் ரோடு உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் மாவட்ட இதர ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ரோடுகளில், மழை நீர் வடிகால்கள் மற்றும் ரோட்டோரங்களில், காணப்படும் புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும், ரோட்டில் மழை நீர் தேங்காத வகையில், வடிகால்களை தண்ணீர் சென்று சேரும் வகையில், மண்மேடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

மழைக்காலத்தையொட்டி, அனைத்து ரோடுகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us