sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பணியிட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டுகோள்

/

பணியிட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டுகோள்

பணியிட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டுகோள்

பணியிட மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டுகோள்


ADDED : நவ 02, 2025 10:19 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பொதுப்பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணிபுரியும், தொழில்நுட்ப அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு, பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ''அனைத்து துறைகளிலும் பணியாளர்களுக்கு பொதுப்பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. ஆனால், உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்பக்கல்வித்துறை மற்றும் கல்லுாரி கல்வித்துறையில் பணிபுரியும், தொழில்நுட்ப அலுவலர்கள், ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்களுக்கு இதுவரை கலந்தாய்வு நடத்தவில்லை. மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாததால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டும் என, உயர் கல்வித்துறை அமைச்சரை கோரியுள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us