sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

/

ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரிக்கை


ADDED : ஜூலை 14, 2025 11:06 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு :

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணிவேராக உள்ள ஊராட்சி செயலாளர்களை, தமிழக அரசின் பணியாளர்களுக்கு பொருந்தும் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். பணியிடத்தின் முக்கியத்துவத்தை கருதி, ஊதிய குழு பரிந்துரையில் உள்ள, முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வருவது போல், ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us