sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரி செலுத்த வேண்டுகோள்

/

வரி செலுத்த வேண்டுகோள்

வரி செலுத்த வேண்டுகோள்

வரி செலுத்த வேண்டுகோள்


ADDED : பிப் 03, 2025 07:29 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் மதுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது:- காரமடை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகைகள் உள்ளிட்ட வரியினங்களை நிலுவை இன்றி சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.--






      Dinamalar
      Follow us