sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேம்பாலம் நடுப்பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை

/

மேம்பாலம் நடுப்பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை

மேம்பாலம் நடுப்பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை

மேம்பாலம் நடுப்பகுதியில் தடுப்பு வைக்க கோரிக்கை


ADDED : ஜன 16, 2025 05:29 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை ரயில்வே மேம்பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்பு வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காரமடை நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் சென்று வருகின்றன. மேம்பாலத்தின் நடுப்பகுதியில் எந்த ஒரு தடுப்பும் இல்லாத காரணத்தினால், போக்குவரத்து நெரிசலின் போது பஸ்கள், லாரிகள், கார்கள் போன்ற வாகனங்கள் மேம்பாலத்தின் நின்றுக்கொண்டிருக்கும் வாகனங்களை ஓவர் டெக் செய்து செல்கின்றன.

இதனால் மேம்பாலத்தின் எதிர்புறம் வரும் வாகனங்களுக்கு வழியில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்க மேம்பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us