sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோடு சீரமைப்பு பணி துவங்கியது

/

ரோடு சீரமைப்பு பணி துவங்கியது

ரோடு சீரமைப்பு பணி துவங்கியது

ரோடு சீரமைப்பு பணி துவங்கியது


ADDED : செப் 20, 2024 10:09 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து, சொலவம்பாளையம் செல்லும் ரோடு வரை, சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது.

கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து, சொலவம்பாளையம் செல்லும் ரோடு 500 மீட்டர் தூரத்துக்கு, ஆங்காங்கே சேதமடைந்து இருந்தது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

மேலும், இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி சென்று வந்தனர். குறிப்பாக, மழை காலத்தில் ரோட்டில் உள்ள குழி அளவு தெரியாத அளவுக்கு, மழை நீர் தேங்கி நிற்பதால், பைக் ஓட்டுநர்கள் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகினர்.

தற்போது, இந்த ரோடு, 523 மீட்டர் தூரத்துக்கு, 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us