sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு சீரமைப்பு பணி

/

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு சீரமைப்பு பணி

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு சீரமைப்பு பணி

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு சீரமைப்பு பணி


ADDED : மே 12, 2025 11:21 PM

Google News

ADDED : மே 12, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு அருகே உள்ள, வடசித்தூர் -- நெகமம் ரோடு சீரமைப்பு பணிகள் நடந்தது.

வடசித்தூரில் இருந்து நெகமம் செல்லும் ரோட்டை நாள்தோறும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரோட்டில் அதிகமாக வளைவு பகுதிகள் உள்ளது. ரோட்டில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக இரவு நேர பயணத்தில் பைக் ஓட்டுநர்கள் தடுமாறி வந்தார்கள்.

இதை தவிர்க்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த ரோட்டில் சேதமடைந்திருந்த பகுதி மற்றும் சிறு பள்ளங்களை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us