sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வடவள்ளியில் கொள்ளை முயற்சி

/

வடவள்ளியில் கொள்ளை முயற்சி

வடவள்ளியில் கொள்ளை முயற்சி

வடவள்ளியில் கொள்ளை முயற்சி


ADDED : ஜூலை 23, 2025 09:59 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வடவள்ளி, கஸ்தூரி நாயக்கன்பாளையம் அபிராமி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீ பாலாஜி, 55. இவர் குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் மதியம், கோவை திரும்பினார்.

வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரிந்தது. வீ ட்டில் விலை உயர்ந்த நகைகள், பணம் இல்லாததால், தப்பியது. கண்காணிப்பு கேமராவில், இரு திருடர்கள் நகை, பணத்த தேடி ஒவ்வொரு அறையாக சென்று திரும்பும் காட்சிகள் பதிவாகி இருந்தன. ஸ்ரீ பாலாஜி அளித்த புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us