sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐந்தாயிரம் பேருக்கு ரூ.12.63 கோடி நிதி

/

ஐந்தாயிரம் பேருக்கு ரூ.12.63 கோடி நிதி

ஐந்தாயிரம் பேருக்கு ரூ.12.63 கோடி நிதி

ஐந்தாயிரம் பேருக்கு ரூ.12.63 கோடி நிதி


ADDED : நவ 08, 2025 01:04 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கலெக்டர் பவன்குமார் அறிக்கை:

பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில், 2021 முதல் 2025 வரை, 5,052 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000- மதிப்பிலான வைப்புநிதி பத்திரங்கள் சுமார் ரூ.12.63 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

2021- 2022ம் நிதி ஆண்டில் 1463 பேருக்கும், 2022- 2023ம் நிதி ஆண்டில் 3496 பேருக்கும், 2023--2024ம் நிதி ஆண்டில் 2705 பேருக்கும், 2024- 2025ம் நிதி ஆண்டில் 2,556 பேருக்கும்,

2025- 2026ம் நிதி ஆண்டில் தற்போது வரை 1,205 பேர் என்று மொத்தம் 11,425 பேருக்கு மொத்தம், 12.63 கோடி ரூபாய், முதிர்வு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us