sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரூ.1.41 கோடி மோசடி தலைமறைவானவர் கைது

/

 ரூ.1.41 கோடி மோசடி தலைமறைவானவர் கைது

 ரூ.1.41 கோடி மோசடி தலைமறைவானவர் கைது

 ரூ.1.41 கோடி மோசடி தலைமறைவானவர் கைது


ADDED : நவ 16, 2025 01:06 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: காரமடையை சேர்ந்தவர் விஜயா, 51. அதே பகுதியில், தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நிறுவனத்தில், காரமடை அன்னவீதியை சேர்ந்த கார்த்திகேயன், 55 கணக்காளராக பணிபுரிந்து வந்தார். தினமும், பணத்தை வசூலித்து, நிறுவனத்தின் கணக்கில் வரவு வைத்து, அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார்.

நிறுவனத்தில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீகுமார், 45, மற்றும் காரமடையை சேர்ந்த அருண்குமார், 45 ஆகியோர் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், 2021 - 2024 ம் ஆண்டு வரை மூவரும் வசூல் செய்த ரூ.1.41 கோடி பணத்தை செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகுமாரை கடந்த, 6ம் தேதி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்தஅருண்குமாரை தேடி வந்தனர்.நேற்று அவரைபோலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.24 ஆயிரம் மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us