sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஆன்லைன் டிரேடிங்'கில் ரூ.52 லட்சம் மோசடி

/

'ஆன்லைன் டிரேடிங்'கில் ரூ.52 லட்சம் மோசடி

'ஆன்லைன் டிரேடிங்'கில் ரூ.52 லட்சம் மோசடி

'ஆன்லைன் டிரேடிங்'கில் ரூ.52 லட்சம் மோசடி


ADDED : மே 29, 2025 12:41 AM

Google News

ADDED : மே 29, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, கணபதி மாநகரை சேர்ந்த, 60 வயது நபர், துடியலுாரில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது, 'வாட்ஸாப்' எண்ணுக்கு ஏப்ரலில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஆன்லைன் டிரேடிங் செய்து அதிக லாபம் ஈட்டி தரப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

நம்பி, வாட்ஸாப் எண்ணுக்கு பேசியுள்ளார். அதன்பின், பேக்கரி உரிமையாளரின் மொபைல் எண்ணை, 'டெலிகிராம்' குழுவில் இணைத்து, பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரங்கள் அனுப்பப்பட்டன. 10 தவணைகளில், 51.70 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

முதலீடு செய்த பணத்துக்கு லாபம் கேட்டபோது, மேலும் பணம் செலுத்த கேட்டுள்ளனர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் மோசடி செய்தவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us