sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழிலாளி கொலை: ரூரல் எஸ்.பி. விசாரணை

/

தொழிலாளி கொலை: ரூரல் எஸ்.பி. விசாரணை

தொழிலாளி கொலை: ரூரல் எஸ்.பி. விசாரணை

தொழிலாளி கொலை: ரூரல் எஸ்.பி. விசாரணை


ADDED : நவ 07, 2025 09:18 PM

Google News

ADDED : நவ 07, 2025 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்: ஆடு மேய்க்கும் தொழிலாளி கொல்லப்பட்ட இடத்தில் ரூரல் போலீஸ் எஸ்.பி. விசாரணை நடத்தினார்.

சூலூர் அருகே முத்து கவுண்டன் புதூரை சேர்ந்த மாரப்பன் மகன் தேவராஜ், 55, ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை செரயாம்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இந்நிலையில் நேற்று கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அவருடன் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன், கோவில் பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோரும் பங்கேற்றனர்.

தேவராஜ் உடல் கிடந்த இடத்துக்கு அருகில் வசிப்போர் மற்றும் தேவராஜின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us