sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காதலி இறந்த சோகம்; காதலன் தற்கொலை

/

காதலி இறந்த சோகம்; காதலன் தற்கொலை

காதலி இறந்த சோகம்; காதலன் தற்கொலை

காதலி இறந்த சோகம்; காதலன் தற்கொலை


ADDED : செப் 04, 2025 11:08 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்; கலிக்கநாயக்கன்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் தனுஷ்,21; இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.

அப்பெண், 2ம் தேதி, குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்றிருந்தார். அங்கு, ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

காதலி இறந்த சோகத்தில், தனுஷ் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு வந்த தனுஷ் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.

அதைப்பார்த்த பெற்றோர், என்ன ஆனது என கேட்டபோது, 'காதலி இல்லாதால், தனக்கும் வாழப்பிடிக்கவில்லை. மஞ்சள் நிற சாணிப்பவுடர் குடித்து விட்டேன்' என கூறியுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே தனுஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தொண்டாமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us