sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக வசதி

/

கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக வசதி

கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக வசதி

கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக வசதி


ADDED : டிச 01, 2024 11:43 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; ஜே.கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுல்தான்பேட்டை ஒன்றியம், ஜே. கிருஷ்ணாபுரத்தில் உள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,1954ல் துவக்கப்பட்டது. தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் இந்த சங்கத்தில், வாடிக்கையாளரின் நலன் கருதி, தனி நபர் பாதுகாப்பு பெட்டக சேவை துவக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சரக துணை பதிவாளர் சுவேதா திறந்து வைத்தார். தொடர்ந்து, 15 வாடிக்கையாளர்கள் பெட்டகத்தை பயன்படுத்த பதிவு செய்தனர்.

தானிய ஈட்டுக்கடனாக, 25 லட்சம் ரூபாய் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவின் சார்பில், 10 லட்சம் ருபாய் வைப்புத் தொகை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், துணை பதிவாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் கதிர்வேல், வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us