sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தடை செய்த மருந்து விற்பனை; இரண்டு கடைகளின் உரிமம் ரத்து

/

தடை செய்த மருந்து விற்பனை; இரண்டு கடைகளின் உரிமம் ரத்து

தடை செய்த மருந்து விற்பனை; இரண்டு கடைகளின் உரிமம் ரத்து

தடை செய்த மருந்து விற்பனை; இரண்டு கடைகளின் உரிமம் ரத்து


ADDED : ஏப் 11, 2025 10:59 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தடைசெய்யப்பட்டுள்ள மருந்தை, விதிமுறை மீறி விற்பனை செய்த இரண்டு மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான, நிமிசுலைடு மருந்தை உண்ணும் விலங்குகளின் இறந்த உடல்களை உண்ணும் கழுகும், இம்மருந்தால் பாதிக்கப்பட்டு அதிகளவில் இறக்கின்றன. இதன் காரணமாகவே தடை அறிவிக்கப்பட்டது. கோவையில், மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், '' நிமிசுலைடு மருந்துகளை விதிமுறை மீறி, விற்பனை செய்த இரண்டு மருந்துகடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 கடைகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். உரிய விசாரணைக்கு பின் இக்கடைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், '' என்றார்.






      Dinamalar
      Follow us