தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருதமலையில் சமபந்தி விருந்து

மருதமலையில் சமபந்தி விருந்து

மருதமலையில் சமபந்தி விருந்து


ADDED : ஆக 16, 2025 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 09:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுதந்திர தினத்தையொட்டி, பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடந்தது.

விருந்தை கோவில் தக்கார் ஜெயக்குமார் துவக்கிவைத்தார். பக்தர்களுக்கு, பாயசம்,பொறியல், சாப்பாடு, புளிக்குழம்பு, ரசம், வடை என, அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் சமபந்திவிருந்து நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us