sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண்ணுளி பாம்பு மீட்பு

/

மண்ணுளி பாம்பு மீட்பு

மண்ணுளி பாம்பு மீட்பு

மண்ணுளி பாம்பு மீட்பு


ADDED : ஜன 08, 2025 11:24 PM

Google News

ADDED : ஜன 08, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அருகே குருந்தமலை அடிவராத்தில், தனி நபர் விவசாய தோட்டத்தில், நேற்று முன் தினம் மண்ணுளி பாம்பு இருப்பது கண்டறியப்பட்டது. விவசாயிகள் உடனடியாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காரமடை வனச்சரகர் ரஞ்சித் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, 1 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை மீட்டு, பில்லூர் டேம் செல்லும் அன்சூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us