sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு

/

நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு

நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு

நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு


ADDED : ஜூன் 12, 2025 10:21 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை நீதிபதிகள் குடியிருப்பில் இருந்த சந்தன மரங்கள் திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இங்கு, நீதிபதி ஒருவர் தங்கியிருந்த வீட்டில் ஐந்து சந்தன மரங்கள் வெட்டப்பட்டிருந்தன.

புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது, அங்கு ஐந்து மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. அதில் நான்கு மரங்கள் திருடிச் செல்ல பட்டிருந்தன. ஒரு மரம் பெரியதாக இருந்ததால் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us