தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/துாய்மை பணியாளர்கள் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் போராட்டம்


ADDED : பிப் 17, 2024 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;உடையாம்பாளையம் பகுதியில், பணிச்சுமையை கூட்டுவதாக கூறி துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி கிழக்கு மண்டலம், 50வது வார்டு உடையாம்பாளையம் பகுதியில் தற்காலிக துாய்மை பணியாளர்கள் நேற்று காலை, துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை, 7:30 மணியளவில் எட்டுக்கும் மேற்பட்டோர், திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், பணிச்சுமையை கூட்டுவதாகக்கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us