sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

/

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஏப் 21, 2025 06:45 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: பசுமை தமிழ்நாடு திட்டத்தில், பெரிய புத்தூரில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் பெரிய புத்தூரில் நடந்தது.

விழாவில், கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கத் பல்வந்த் வாஹே மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.

நாவல், கொய்யா, மகாகனி, புங்கன், மகிழம் உள்ளிட்ட பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 400 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.

கோவை மாவட்ட நீதிபதி (மக்கள் நீதி மன்றம்) நாராயணன், சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி ரமேஷ் ஆகியோர், 'சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பணிகள் குறித்து தெரிவித்தனர். ஏழை, எளியோருக்கு கட்டணம் இல்லாமல் சட்ட உதவி வழங்கப்படுகிறது,' என்றனர்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் மரக்கன்றுகளை அதிகமாக நட்டு பராமரித்து பசுமை தமிழ்நாடு திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமென அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட ஊராட்சி செயலர் சிவபாலன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, ரவீந்திரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us