sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி

/

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி


ADDED : ஜூலை 20, 2025 10:54 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவைபுதூர் அடுத்து அறிவொளி நகர் அருகேயுள்ள சமத்துவ நகரை சேர்ந்தவர் மதன்குமார் மகன் நந்தகுமார், 17; தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஜன்னல் ஓரத்திலுள்ள மின் கம்பத்தின் மேலேயுள்ள கம்பியில், அவரது ஸ்வெட்டர் விழுந்தது. அதனை நந்தகுமார், மாப் உதவியுடன் எடுக்க முயன்றார்.

அப்போது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த மதுக்கரை போலீசார் சடலத்தை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us