sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்  வேலையை புறக்கணித்து போராட்டம் 

/

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்  வேலையை புறக்கணித்து போராட்டம் 

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்  வேலையை புறக்கணித்து போராட்டம் 

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்  வேலையை புறக்கணித்து போராட்டம் 


ADDED : பிப் 20, 2024 05:15 AM

Google News

ADDED : பிப் 20, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு ஒன்றிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கூறுகையில், 'கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ஒன்றியத்தில், 30 இடைநிலை ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.அதில், 10 பேர், சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்; 20 பேர், வேலை புறக்கணிப்பில் உள்ளனர். இதனால், பல பள்ளிகளில், ஓர் ஆசிரியர் மட்டுமே பாடங்களை நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us