sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை

/

இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை


ADDED : ஜூன் 10, 2025 09:52 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஆசிரியர் பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப வேண்டும் என, கண்களை கட்டிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்பு, இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2013 முதல் தற்போது வரை, ஒரு ஆசிரியர் காலிப் பணியிடத்தையும் நிரப்பாமல், 2013, 2017, 2018, 2022ம் ஆண்டு வரை, தகுதி தேர்வு மட்டும் நான்கு முறை நடத்திவிட்டனர்.

2024ம் ஆண்டு நடந்த நியமன தேர்வை நம்பி, ஏராளமானோர் காத்திருந்தனர். அதிலும் யாருக்கும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது 40 முதல் 60 வயதை கடந்த எங்களுக்கு, 2,768 காலி பணியிடங்கள் என்பது மிகவும் குறைவானது.

காலி பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்; எங்களுக்கு அரசு வேலை வேண்டும் என கூறி, இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டிக்கொண்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us